sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு

/

ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு

ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு

ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு


ADDED : மே 09, 2024 04:35 AM

Google News

ADDED : மே 09, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு பெதப்பம்பட்டியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மீண்டும் தற்போது, ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. வாகனங்கள் செல்லும் பகுதியில் கூட கடைக்காரர்கள் பல்வேறு பொருட்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இல்லாவிட்டால், தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us