sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

/

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

அமராவதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு


ADDED : ஜூலை 20, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை அமராவதி அணையிலிருந்து, உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனையடுத்து, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை, 5:30க்கு அணை நிரம்பியதையடுத்து, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேற்றம், 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 88.13 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,0477 மில்லியன் கனஅடியில், 3,887.82 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.

அணைக்கு வினாடிக்கு, 4,556 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது. 3,800 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us