sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழில் பாதுகாவலர்கள் நினைவு கூர்ந்த சைமா நிர்வாகிகள்

/

தொழில் பாதுகாவலர்கள் நினைவு கூர்ந்த சைமா நிர்வாகிகள்

தொழில் பாதுகாவலர்கள் நினைவு கூர்ந்த சைமா நிர்வாகிகள்

தொழில் பாதுகாவலர்கள் நினைவு கூர்ந்த சைமா நிர்வாகிகள்


ADDED : ஆக 16, 2024 11:12 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அலுவலகத்தில், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

தலைவர் ஈஸ்வரன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, திருப்பூர் தியாகிகள், பின்னலாடைத் தொழிலுக்கு பாதுகாவலராக இருந்த முன்னாள் நிர்வாகிகள் குறித்தும் அவர்களது பணிகள் குறித்தும் நினைவு கூரப்பட்டது. பனியன் தொழிலில் கடந்தகால வரலாறு குறித்தும், தொழிலின் எதிர்காலம் குறித்தும், சங்க நிர்வாகிகள் பேசினர்.






      Dinamalar
      Follow us