ADDED : ஜூலை 02, 2024 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் வடக்கு, எம்.எஸ்., நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாலா.
கடந்த, 2014 ம் ஆண்டு 'தினமலர்' நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது பெற்ற மாலா, நேற்று பணி ஓய்வு பெற்றார். அவரை வட்டார கல்வி அலுவலர் முஷ்ரகாக்பேகம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் ஜோசப் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.