/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எண்ணும் நாளில் மதுக்கடைகளுக்கு 'லீவு'
/
ஓட்டு எண்ணும் நாளில் மதுக்கடைகளுக்கு 'லீவு'
ADDED : மே 31, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், வரும், 4ம் தேதி, காலை, 10:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை எவ்வித மதுபான கடைகளும் செயல்படாது. எப்.எல்.2, மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் எதுவும் செயல்படாது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

