sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் கடைக்குள் சீறிப் பாய்ந்தது

/

கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் கடைக்குள் சீறிப் பாய்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் கடைக்குள் சீறிப் பாய்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் கடைக்குள் சீறிப் பாய்ந்தது


ADDED : மார் 05, 2025 03:51 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், பல்லடம் ரோட்டில் சென்ற மினி பஸ்சின் டிரைவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் சீறி பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த கணபதிபாளையத்திலிருந்து பயணிகளுடன் மத்திய பஸ் ஸ்டாண்டை நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, ஜெயசந்திரன், 35 என்பவர் ஓட்டி சென்றார். தென்னம்பாளையம் அருகே பஸ் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியது. தொடர்ந்து, ரோட்டோரம் இருந்த கடைக்குள் சீறி பாய்ந்து விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் டிரைவர் ஜெயசந்திரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்தது தெரிந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us