sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு

/

மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 09, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதி செந்துார் கார்டன் உள்ளது. இதன் அருகிலேயே, மொபைல் போன் டவர் அமைக்க அதன் உரிமையாளர் அமைக்க ஒப்புதல் அளித்து பணிகள் துவங்கியுள்ளது.

குடியிருப்பு பகுதிக்குள் டவர் அமைந்தால் குழந்தைகள், முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்படும். மேலும், அதிகளவில் கதிரியக்க தாக்குதலால் பல்வேறு வகையில் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, டவர் அமைக்க நடைபெற்று வரும் பணிகளை தடை செய்ய வேண்டும் என கோரி அவிநாசி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

---

மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி போலீசில் மனு கொடுக்க திரண்ட பொதுமக்கள்.






      Dinamalar
      Follow us