sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்

/

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்

தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்


ADDED : ஆக 16, 2024 12:10 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூரில் பா.ஜ.,வினர் நடத்திய தேசியக்கொடி டூவீலர் ஊர்வலத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேசிய கொடி ஏந்திய டூவீலர் ஊர்வலம் நேற்று மாலை காந்தி நகரில் துவங்கியது.

மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்று துவக்கி வைத்தார். வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட ஏராளமான பா.ஜ., வினர் திரண்டனர். காந்திநகரில் துவங்கிய ஊர்வலம், திருப்பூர் குமரன் சிலை முன்பு நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ., வினர், தேசிய கொடிகளை ஏந்தியபடி வலம் வந்தனர்.

ஊர்வலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் குறித்து கட்சியினர் பேசினர்.






      Dinamalar
      Follow us