sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்

/

புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்

புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்

புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஆக 09, 2024 02:09 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;புது மார்க்கெட் வீதிபகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

பல்வேறு ரோடுகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை, போலீசார் என அவ்வப்போது இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.

நேற்று மத்திய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில் புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட வீதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாநகராட்சி ஊழியர்கள், ரோட்டில் கடைகள் முன்புறத்தில் வடிகால் மீதும், அவற்றைக் கடந்தும் அமைத்திருந்த பேனர்கள், போர்டுகள் உள்ளிட்டவற்றையும், பந்தல், ெஷட் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு களையும் அகற்றினர்.






      Dinamalar
      Follow us