sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

/

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை


ADDED : மே 06, 2024 11:14 PM

Google News

ADDED : மே 06, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கடந்த 2008 அக்., 2ம் தேதி முதல், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்பது குற்றமாக கருதி, 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சில ஆண்டுகள் மட்டும் பின்பற்றிய இந்த உத்தரவு, நாளடைவில் காற்றில் பறந்துவிட்டது.

இந்நிலையில், பொது இடங்களில் புகை பிடிக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின்சார பொது ஒப்பந்த தொ.மு.ச., மாநில இணை பொதுசெயலாளர் சரவணன், இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு நேற்று மனு அனுப்பியுள்ளார்.

மனுவில், 'அரசு உத்தரவுப்படி, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட வேண்டும். பொது இடத்தில் புகை பிடித்தால், அபராதம் விதிக்கப்பட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us