sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது

/

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது

ரூ.1.10 கோடி பறிப்பு வழக்கு மேலும், ஒருவர் கைது


ADDED : மார் 08, 2025 11:04 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கரூர், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. கடந்த, 4ம் தேதி மாலை கோவையில் நகை வாங்க கரூரில் இருந்து காரில் கிளம்பி வெங்கடேஷ் மற்றும் கார் டிரைவர் ஜோதிவேல், 54 ஆகியோரை வழிமறித்த கும்பல், போலீஸ் எனக்கூறி, ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்களை பறித்து சென்றனர்.

பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், ஜோதிவேல், அவரது நண்பர் தியாகராஜன், 41 மற்றும் பிளஸ் 2 மாணவர் உட்பட, ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று குளித்தலையை சேர்ந்த ஜாகீர் உசேன், 25 என்பவரை கைது செய்து, கார், இரண்டு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுவரை, 95 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us