sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு

/

அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு

அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு

அத்தனுாரம்மன் கோவிலில் முடி காணிக்கை இடம் திறப்பு


ADDED : பிப் 27, 2025 11:22 PM

Google News

ADDED : பிப் 27, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; காங்கயம் தாலுகா, முத்துாரிலுள்ள அத்தனுாரம்மன் குப்பண்ணசாமி கோவிலில், அறநிலையத்துறை சார்பில் 48.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அலுவலக கட்டடம் மற்றும் முடி காணிக்கை செலுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. அமைச்சர் சாமிநாதன் நேற்று, அலுவலக கட்டடம் மற்றும் முடி காணிக்கை செலுத்துமிடத்தை திறந்துவைத்தார்.

வெள்ளகோவில் ஊராட்சியில், வருவாய்த்துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; 144 பேருக்கு இ- பட்டா; ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒருவருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட மங்கலப்பட்டி, பூமாண்டவலசு, வேலம்பாளையம் கிராமங்களை சேர்ந்த மொத்தம் 169 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. முன்னதாக, சின்னமுத்துார் செல்வகுமாரசாமி கோவில் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர், தேரை வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us