sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்

/

அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்

அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்


ADDED : ஜூன் 25, 2024 12:45 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனர் வினோத், மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன் ஆகியோர் தலைமையில், மாநகராட்சி சுகாதார பிரிவினர், அனுமதி பெறாமல் இயங்கும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் குறித்து நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், உரிய அனுமதி பெறாத மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாட்டுக் கொட்டகை வளாகத்தில் கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.இவற்றுக்கு முதல் முறை என்பதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், உரிய உரிமம் பெற எச்சரிக்கப்பட்டது.

இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதன் பின்னர் பிடிபடும் வாகனங்கள் தொடர்ந்து இயங்காத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us