sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மஞ்சள் நிறத்தில் குடிநீர் அனுப்பட்டி மக்கள் அச்சம்

/

மஞ்சள் நிறத்தில் குடிநீர் அனுப்பட்டி மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்தில் குடிநீர் அனுப்பட்டி மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்தில் குடிநீர் அனுப்பட்டி மக்கள் அச்சம்


ADDED : மார் 05, 2025 03:47 AM

Google News

ADDED : மார் 05, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, குடிநீர், செம்மண் கலந்தது போல் கலப்படமாக வருகிறது. மண் கலந்து வருகிறதா அல்லது கழிவுநீர், ரசாயனம் உள்ளிட்ட ஏதேனும் கலக்கிறதா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால், குடிநீர் தொட்டி சுத்தமாகத்தான் உள்ளது என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மஞ்சள் நிறத்தில் தான் குடிநீர் வினியோகமானது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீரை பகுப்பாய்வு செய்து, என்ன பிரச்னை என்று மக்களுக்கு விளக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us