sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு

/

நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு

நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு

நிழற்கூரையின்றி மக்கள் தவிப்பு


ADDED : ஜூலை 08, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை தளி ரோட்டிலுள்ள யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை இல்லாததால், பயணியர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

உடுமலையிலிருந்து, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னாருக்கு செல்வதற்கு, தளி ரோடு பிரதான ரோடாக உள்ளது.

உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது. ஆனால் இங்கு நிழற்கூரை இல்லாததால், பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, யூனியன் பஸ் ஸ்டாப்பில், உடனடியாக பயணியர் நிழற்கூரை அமைக்க உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us