sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு

/

அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு

அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு

அட்சய திருதியை நாளில் மரக்கன்றுகள் நடவு


ADDED : மே 11, 2024 12:35 AM

Google News

ADDED : மே 11, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்;பல்லடம் அருகே, அட்சய திருதியை முன்னிட்டு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பல்லடம் அருகே, கரைப்புதுார் கிராமத்துக்கு உட்பட்ட குன்னாங்கல்பாளையம், சிவன்மலை ஆண்டவர் நகரில், பசுமையை காக்கும் முயற்சியாக, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊர் பொதுமக்கள் சார்பில் நடந்தது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கோடை வெப்பம் காரணமாக, கடுமையாக அவதிப்பட்டு வருகிறோம். மரம் வளர்ப்பை ஊக்குவித்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். அட்சய திருதியை நாளான இன்று (நேற்று) எதனை வைத்து வழிபடுகிறோமோ அது பல மடங்கு பெருகும் என்று கூறுவார்கள். இதன் அடிப்படையில், இன்று வேம்பு, புங்கன், நீர் மருது, வாகை, தான்றி உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us