sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு

/

தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவதற்கு போலீசார் விழிப்புணர்வு


ADDED : ஆக 29, 2024 10:05 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.

தொடர்ந்து 'நோ ெஹல்மெட் நோ கீ' என்ற தலைப்பில் போக்குவரத்துத்துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிர் பாதுகாப்பு குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us