sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போலீஸ் டைரி

/

போலீஸ் டைரி

போலீஸ் டைரி

போலீஸ் டைரி


ADDED : ஏப் 26, 2024 12:13 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆம்புலன்ஸ் டிரைவர் பலி


தாராபுரம், பொன்னாபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார், 38; 108 ஆம்புலன்ஸ் டிரைவர். நேற்று தேவநல்லுார் - பொன்னாபுரத்தில் ரோட்டில் டூவீலரில் சென்றபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்தது. படுகாயமடைந்த ஜெகதீஷ்குமார் பலியானார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

4 லிட்டர் கள் பறிமுதல்


காங்கயம், நிழலி, என்.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ், 41; விவசாயி. இவரது தோட்டத்தில், தென்னை மரங்களில் பானை கட்டி கள் இறக்கியது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தெரிய வந்தது. நான்கு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து, கனகராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us