sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மார் 07, 2025 08:24 PM

Google News

ADDED : மார் 07, 2025 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை::

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படையில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார்.

தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் மாணவர்களை வாழ்த்தி பேசி, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மரக்கன்று நடுதல், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பை தவிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார். கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுரேஷ்குமார் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us