sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'

/

'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'

'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'

'இயற்கை வாழ்விடம் பாதுகாப்பு வன விலங்குகள் வாழ அவசியம்'


ADDED : ஆக 12, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் கே.எஸ்.சி., பள்ளியில் யானைகள் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். அவிநாசி ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் பேசியதாவது:

இயற்கை வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம் வனவிலங்குகளை காக்க முடியும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us