sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள்

/

வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள்

வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள்

வயநாடுக்கு நிவாரணப் பொருட்கள்


ADDED : ஆக 06, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் மளிகை, துணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவா பாரதி, ப்ரேரணா அறக்கட்டளை சார்பில், சேகரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்று இரவு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய கன்டெய்னர் லாரி திருப்பூர் சிவாஜி மந்திரில் இருந்து வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், 3.5 டன் அரிசி, வாட்டர் பாட்டில், ஆயத்த ஆடைகள், 4 ஆயிரம், 800 பெட்ஷீட், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள்.

லாரியை, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, ப்ரேரணா அறக்கட்டளை செயலாளர் கயிலைராஜன், பொருளாளர் மோகனசுந்தரம், சேவா பாரதி கோட்ட தலைவர் விஜய குமார், ஆர்.எஸ்.எஸ்., கோட்ட அமைப்பாளர் ஆனந்த் கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us