sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்

/

மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்

மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்

மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு துளிர்விடும் மரங்கள்


ADDED : மே 14, 2024 01:21 AM

Google News

ADDED : மே 14, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், மே 14--

பல்லடம் அருகே, மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர் விட்டு வருகின்றன. பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் -- சுல்தான்பேட்டை வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலையின் இரு புறமும் இருந்த எண்ணற்ற மரங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள், கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில் மறுநடவு செய்யப்பட்டன. இவை நடப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது, மரங்கள் துளிர்விட துவங்கியுள்ளன.

ஒருபுறம் மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுவதும், தீ வைத்து அழிக்கப்படுவதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வர, இதற்கிடையே, இதுபோன்று மரங்களைக் காக்கும் சம்பவங்களும் நடந்து தான் வருகின்றன.

பல்லடம், மே 14--

பல்லடம் அருகே, மறு நடவு செய்யப்பட்ட மரங்கள் துளிர் விட்டு வருகின்றன.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் -- சுல்தான்பேட்டை வரையிலான நெடுஞ்சாலை, விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, நெடுஞ்சாலையின் இரு புறமும் இருந்த எண்ணற்ற மரங்கள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள், கொசவம்பாளையம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில் மறுநடவு செய்யப்பட்டன.

இவை நடப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது, மரங்கள் துளிர்விட துவங்கியுள்ளன.

ஒருபுறம் மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்படுவதும், தீ வைத்து அழிக்கப்படுவதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வர, இதற்கிடையே, இதுபோன்று மரங்களைக் காக்கும் சம்பவங்களும் நடந்து தான் வருகின்றன.






      Dinamalar
      Follow us