sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

1,174 பேருக்கு ரூ.401.14 கோடி கடனுதவி; 'டிக்' நிறுவனம் வழங்கல்

/

1,174 பேருக்கு ரூ.401.14 கோடி கடனுதவி; 'டிக்' நிறுவனம் வழங்கல்

1,174 பேருக்கு ரூ.401.14 கோடி கடனுதவி; 'டிக்' நிறுவனம் வழங்கல்

1,174 பேருக்கு ரூ.401.14 கோடி கடனுதவி; 'டிக்' நிறுவனம் வழங்கல்


ADDED : செப் 15, 2024 02:29 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், அரசு திட்டங்கள் வாயிலாக, மூன்று ஆண்டுகளில், 1,174 நபர்களுக்கு, 66.16 கோடி ரூபாய் மானியத்துடன், 401.14 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், இளைஞர் ஒருவர் 1.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், நிறுவன செயல்பாடுகளை பார்வையிட்டனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில்,'' கடந்த, 2021-22ம் ஆண்டில், 282 நபர்களுக்கு, 95.70 கோடி கடன் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டில், 312 நபர்களுக்கு, 129.89 கோடி கடன் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில், 451 நபர்களுக்கு, 125.13 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை, 129 நபர்களுக்கு, 50.42 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 1,174 நபர்களுக்கு, 401.14 கோடி ரூபாய் அளவுக்கு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கியுள்ளோம்,'' என்றார். மாவட்ட தொழில் மைய மேலாளர் கார்த்திகைவாசன், உதவி இயக்குனர் கிரீசன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us