sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

/

சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு

சாப்பிட வந்தவருக்கு அரிவாள் வெட்டு


ADDED : மார் 12, 2025 12:38 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்; முத்துாரில் ஓட்டலில் சாப்பிட வந்தவருக்கு நடந்த அரிவாள் வெட்டு குறித்து போலீசார் விசா ரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், முத்துாரை சேர்ந்தவர் முருகேசன், 43, தொழிலாளி. இவர் தனது வேலையை முடித்து விட்டு நேற்று மதியம் முத்துாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அங்கு முருகேசனுக்கும், புரோட்டா மாஸ்டராக உள்ள கரூரை சேர்ந்த பூமிநாதன், 50 என்பவருக்கு உணவு பரிமாறுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த பூமிநாதன் அருகே காய்வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேசனை சாரமாரியாக கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டினர்.

அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us