sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

17 கிலோ குட்கா பறிமுதல்: ரூ.3.75 லட்சம் அபராதம்

/

17 கிலோ குட்கா பறிமுதல்: ரூ.3.75 லட்சம் அபராதம்

17 கிலோ குட்கா பறிமுதல்: ரூ.3.75 லட்சம் அபராதம்

17 கிலோ குட்கா பறிமுதல்: ரூ.3.75 லட்சம் அபராதம்


ADDED : ஜூன் 29, 2024 12:41 AM

Google News

ADDED : ஜூன் 29, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 17 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தினர். 14 கடைகளிலிருந்து 17 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு, மொத்தம் 3.75 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து, 94440 42322 என்கிற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us