/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா பறிமுதல் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கஞ்சா பறிமுதல் 4 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மே 28, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;தெக்கலுார் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிபாளையம் பகுதியில் எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட அவிநாசி போலீசார் ரோந்து சென்றனர்.
சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த ஒடிசா மாநிலம், பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த திரேந்திர தாஸ், 36, என்பவரை கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.