sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்நடைகள் தொடர் திருட்டு

/

கால்நடைகள் தொடர் திருட்டு

கால்நடைகள் தொடர் திருட்டு

கால்நடைகள் தொடர் திருட்டு


ADDED : ஆக 23, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்:பெருமாநல்லுார் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கோழி, ஆடு, மாடுகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் திருடி செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த மாதம், 31ம் தேதி இரவு, ஈஸ்வரமூர்த்தியின் அத்திகாடு தோட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமிகள், 25 கோழிகளை திருடி சென்றனர்.

அதே தோட்டத்தில், 2ம் தேதி 30 கோழிகளை திருடி சென்றனர். இதேபோல், 9ம் தேதி தட்டான் குட்டை பாலசுப்பிரமணியம் தோட்டத்தில், மர்ம நபர்கள் ஒரு பசு மாட்டை திருடி சென்றனர். 21ம் தேதி வாய்க்கால் தோட்டம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் தோட்டத்தில், இரண்டு ஆடுகளை திருடி சென்றனர். பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.அப்பகுதியினர் நேற்று போலீஸ் எஸ்.பி., அபிஷேக்குப்தாவை சந்தித்து மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us