sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

/

ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு


ADDED : ஜூலை 25, 2024 10:34 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, : உடுமலை ராமய்யர் கல்யாண மண்டபத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 77வது ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாஸ நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

இதில், ஸ்ரீ வராஹரின் சங்கல்பம், ஸ்ரீ ராமரின் விரதம், ஸ்ரீ கிருஷ்ணரின் உறுதி உள்ளிட்ட தலைப்புகளில், வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார். ஸ்ரீ கிருஷ்ணரின் உறுதி என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஸ்ரீ கிருஷ்ணர், அர்ச்சுனனிடம், இறைவன் என்னை தஞ்சமாக கொள்; என்னை மட்டுமே தஞ்சமாக கொள்,'' என உறுதியாக தெரிவிக்கிறார். இதனால், அர்ச்சுனன் சஞ்சலங்கள் நீங்க பெற்றார்.

தியாகம் என்றால் விடுதல் எனவும், பரிதியாகம் நன்கு விடுதல் எனவும் பொருள் கொள்ள வேண்டும். எனவே, கவலைகளை விட்டு விட்டு, பகவான் 'எனது திருவடிகளை உபாயமாக பற்றிக்கொள்ளுங்கள்; பாவங்களில் இருந்து உங்களை விடுவிக்கிறேன்,' என நமக்கு வழிகாட்டுகிறார்.

இவ்வாறு, பேசினார்.






      Dinamalar
      Follow us