/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை
/
'பார்வை' தந்த ஸ்ரீசத்ய சாயி சேவை
ADDED : மார் 03, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச கண் புரை அறுவை சிகிச்சை முகாம், திருப்பூர் - பி.என்., ரோட்டிலுள்ள ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.
முகாமில், 232 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 41 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். 88 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.