sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கத்திக்குத்து: 2 பேர் கைது

/

கத்திக்குத்து: 2 பேர் கைது

கத்திக்குத்து: 2 பேர் கைது

கத்திக்குத்து: 2 பேர் கைது


ADDED : மே 12, 2024 01:35 AM

Google News

ADDED : மே 12, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : மது போதையில், தகராறு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் வளையங்காடு, 5வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 85; தொழிலாளி. இவரது வீட்டு அருகே இருக்கும் ஜெயராஜ் என்பவருடன் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்த சென்றார். கடையில் அமர்ந்திருந்த வாலிபர், இருவர், முதியவர் பழனிசாமியிடம் போதையில் தகராறு செய்தனர். தொடர்ந்து, வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், பழனிசாமியை குத்தினர்.

காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் திண்டுக்கல்லை சேர்ந்த வெண்டிமுத்து, 23, நண்பர் முல்கேஷ், 19 என, இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us