sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்

/

விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்

விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்

விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்


ADDED : ஆக 18, 2024 11:42 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கிய திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்டுவருகிறது. வழக்கமாக, திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள சப்கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.

இம்மாதம் முதல், கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இம்மாதத்துக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், செவந்தாம் பாளையத்தில் உள்ள, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக கூட்ட அரங்கில், வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 10:30 மணிக்கு நடைபெறும் முகாமில், சப்கலெக்டர் சவுமியா, விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.






      Dinamalar
      Follow us