sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

/

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்


ADDED : செப் 09, 2024 11:38 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் வஞ்சிபாளையம், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி துறை, கோடு அண்ட் ஹேக்கர்ஸ் கிளப், கம்ப்யூட்டர் லிட்டரசி கிளப் இணைந்து ஏ.ஐ., என்னும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார்.

அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குமார் நகர் மாநகராட்சி பள்ளி ஆசிரியை கல்பனா பங்கேற்று செயல் விளக்கத்துடன் பேசினார். கணிதத்துறை பேராசிரியைகள் சத்யா, கணினி தொழில்நுட்ப துறை தலைவர் ஆர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். செயற்கை நுண்ணறிவு துறையின் துறை தலைவர் சத்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us