sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

/

தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி


ADDED : ஏப் 18, 2024 12:40 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், மங்கலம் சாலை, எஸ்.ஆர்., பகுதியை சேர்ந்தவர் தாரணி, 27. பல் டாக்டரான இவர், 2019ல் ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் முயற்சியை துவக்கினார். கடந்த ஆண்டில் நான்காவது முறையாக தேர்வை எதிர்கொண்டார். இதில், 250வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர், மேல்நிலைக் கல்வியை திண்டல் பி.வி.பி., மெட்ரிக் பள்ளியில் முடித்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்லுாரியில் பல் மருத்துவ படிப்பு முடித்துள்ளார்.

தாரணியின் தந்தை முருகானந்தம், துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சோழன்மாதேவி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியை.

தாரணி கூறுகையில், ''பெண்கள் உயர் பதவிக்கும், பொறுப்புக்கும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வுக்கு தொடர்ந்து தயாராகினேன். கொரோனா காலத்தில் தடைபட்ட என் முயற்சி, மீண்டும் 2023ல் வெற்றியானது. கோச்சிங் எதுவும் செல்லவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us