sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு

/

தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு

தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு

தாராபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் திறப்பு


ADDED : மார் 06, 2025 11:59 PM

Google News

ADDED : மார் 06, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்; தாராபுரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில், சார் பதிவாளர் அலுவலகம், 1.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில், இ - ஸ்டாம்ப் அறை, அலுவலகம், உணவருந்தும் அறை, சரக்கு அறை உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளுடன், கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.

புதிய அலுவலகத்தில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, குத்துவிளக்கேற்றி, முதல் பத்திரப்பதிவை வழங்கி, மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, துணைப்பதிவு துறை தலைவர் பிரபாகர், மண்டல உதவி பதிவுத்துறை தலைவர் (சரகம்) ஸ்ரீ சித்ரா, மாவட்ட பதிவாளர்கள் ஜெயப்பிரகாஷ், முத்துக்குமார், தாராபுரம் சார் - பதிவாளர் உமா மகேஸ்வரி, தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us