sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

/

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து

பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து


ADDED : பிப் 26, 2025 11:48 PM

Google News

ADDED : பிப் 26, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் அடுத்த கரைப்புதுார் கிராமத்தில், கிஷோர்குமார் என்பவருக்கு சொந்தமான கழிவுப்பஞ்சு குடோன் உள்ளது.

நேற்று காலை, குடோனில் இருந்த கழிவுப்பஞ்சுகளில் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. கழிவுப்பஞ்சு முற்றி லுமாக எரிந்த நிலையில், குடோனில் இருந்த அரவை இயந்திரங்களும் தீப்பிடித்து எரிந்தன.

பல்லடம், திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் மேற்கூரையை உடைத்தும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர்.

கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை தீயில் கருகி நாசமாகின.






      Dinamalar
      Follow us