sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

/

வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு


ADDED : செப் 04, 2024 02:23 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலூர்;பொங்கலுார் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து, ஒரு லட்சம் ரூபாயை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொங்கலுார் அருகேயுள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோலாயுதம், 58. ஓட்டல் நடத்துகிறார். நேற்று மாலை, 3:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். மாலை, 5:30 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர், அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us