sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

/

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!

தேர்தல் பணிக்கான கையேடு வந்தாச்சு!


ADDED : மார் 25, 2024 12:04 AM

Google News

ADDED : மார் 25, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுப்பதிவு அலுவலர் பணியாற்ற உள்ளனர். மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 என, நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய, கையேடு நேற்றுமுன்தினம் வந்தடைந்தது.

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ற தலைப்புகளில், விபரம் இடம்பெற்றுள்ளன. ஓட்டுப்பதிவு அலுவலர் பணி விவரமும் இடம்பெற்றுள்ளது. சட்டசபை தொகுதிகள் வாரியாக பிரித்து, கையேடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us