sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்

/

'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்

'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்

'மனதின் குரல்' நிகழ்ச்சி ஒளிபரப்பிய பா.ஜ., வினர்


ADDED : ஜூன் 30, 2024 09:05 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சியை பொதுமக்கள், கட்சியினர் பார்க்கும் வகையில் பா.ஜ., வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் நடக்கும் முதல் 'மன் கீ பாத் நிகழ்ச்சி (மனதின் குரல்) நேற்று நடந்தது. இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பா.ஜ., வினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாவட்ட தலைமை அலுவலகம் உட்பட, 19 மண்டலங்களில், ஆயிரத்து, 33 பூத்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us