sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

3வது மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : ஆக 06, 2024 06:43 AM

Google News

ADDED : ஆக 06, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: -ஈரோட்டை சேர்ந்தவர் உலகநாதன்; திருப்பூர், பி.என்.,ரோடு பாண்டியன் நகரில் உள்ள சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு விட்டுள்ளார். கட்டடத்தின் மூன்றாவது மாடியில், 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

அதில், பீஹாரை சேர்ந்த சிவ்குமார், 25, என்பவர் நேற்று முன்தினம் இரவு மாடிப்படி அருகில் அமர்ந்து, கொண்டு உறவினர்களிடம் மொபைல் போனில் பேசி கொண்டு இருந்தார். அப்போது, அவர் கீழே தவறி விழுந்தார். அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற ராஜ்குமார், என்பவரும் கீழே தவறி விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்த சிவ்குமார், அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமார், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us