sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை

/

தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை

தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை

தீரன் சின்னமலை நினைவு நாள்; திருப்பூர் மாவட்டத்துக்கு விடுமுறை


ADDED : ஆக 01, 2024 12:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு, ஆக., 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, பழைய கோட்டையில், மேலப்பாளையம் சிற்றுாரில் பிறந்து, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவரது நினைவு நாளை முன்னிட்டு, வரும் ஆக., 3ம் தேதி (ஆடி 18ம் தேதி) சனிக்கிழமை, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது.

இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us