sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு

/

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு

உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் திருட்டு


ADDED : ஆக 09, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகேயுள்ள வாளவாடியில், திருப்பூர் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது.

500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிறுவன அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகுந்த திருடர்கள், வெளிப்புற கதவை நெம்பி உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பீரோவை உடைந்து, உள்ளிருந்த, 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,






      Dinamalar
      Follow us