sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு

/

வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு

வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு

வனத்துக்குள் திருப்பூர் ; நாதம்பாளையத்தில் நாட்டு வேம்பு நடவு


ADDED : ஆக 26, 2024 11:31 PM

Google News

ADDED : ஆக 26, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:'வெற்றி' அமைப்பின், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில், 19 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏறத்தாழ, 18 லட்சம் மரக்கன்றுகள், இளம் மரமாக வளர்ந்துள்ளன. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 1.27 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி அருகே நாதம்பாளையம் கிராமத்திலுள்ள மேற்கு தோட்டத்தில், 500 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன. தோட்ட உரிமையாளர் வெங்கடாசலம், அவரது மனைவி சுகன்யா மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தின் வாயிலாக, மரக்கன்றுகள் இலவசமாக நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

---

நாதம்பாளையம் கிராமத்தில் 500 நாட்டு வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டன.






      Dinamalar
      Follow us