sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தக்காளி விலை உயர்ந்தது

/

தக்காளி விலை உயர்ந்தது

தக்காளி விலை உயர்ந்தது

தக்காளி விலை உயர்ந்தது


ADDED : ஆக 23, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 23, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரம் முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்து, 13 கிலோ கொண்ட ஒரு பெட்டி, 150 ரூபாய்க்கு விற்றது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் தக்காளி அழுகத் துவங்கி உள்ளது. இதனால், தக்காளி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை ஒரு பெட்டிக்கு, 100 ரூபாய் உயர்ந்து தற்போது 250 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. மழை அளவைப் பொறுத்து தக்காளியின் விலை மாறுபடும். ஐப்பசி, கார்த்திகையில் அடை மழை பெய்யும். அப்போது தக்காளி விலை உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us