sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மரத்தடி வகுப்பு

/

மரத்தடி வகுப்பு

மரத்தடி வகுப்பு

மரத்தடி வகுப்பு


ADDED : ஜூன் 11, 2024 12:25 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பராமரிப்பு பணி அவசர கதியில் கடந்த வாரம் துவங்கியது. வகுப்பறை மேற்கூரை பூச்சு பணி முழுமையாக முடிவடையவில்லை.

இதனால், பள்ளிக்கு வந்த ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில் அமர வைக்கப்பட்டனர். வகுப்புகள் நடக்கவில்லை.

பெற்றோர் சிலர் கூறுகையில், 'ஏப்., முதல், துவங்கி, 45 நாள் கோடை விடுமுறை விடப்பட்டது. பள்ளிகளை தயார் படுத்த வேண்டுமென இரண்டு முறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு முன்பே பணிகளை முடித்திருக்க வேண்டும். கட்டுமான பணி தாமதம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். தற்காலிக ஏற்பாடாக மாணவ, மாணவியர் வேறு வகுப்புகளில் அமர வைக்கப்பட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us