sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தலைதுாக்கிய குடிநீர் பிரச்னை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

/

தலைதுாக்கிய குடிநீர் பிரச்னை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தலைதுாக்கிய குடிநீர் பிரச்னை ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தலைதுாக்கிய குடிநீர் பிரச்னை ஒன்றிய அலுவலகம் முற்றுகை


ADDED : மார் 08, 2025 11:12 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனுார், சிங்கனுார்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த இரண்டு வாரங்களாக அத்திக்கடவு குடிநீர் வரவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலர், பி.டி.ஓ., உள்ளிட்டவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பி.டி.ஓ., வாகனத்தை சிறை பிடித்தனர்.

பி.டி.ஓ., ஜோதி, அத்திக்கடவு திட்ட உதவிப் பொறியாளர் ஜெயஸ்ரீ பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us