sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!

/

காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!

காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!

காணக் கண் கோடி வேண்டினோம்... பக்தியால் மெய்யுருகி பஞ்சமூர்த்திகளை வணங்கினோம்!


ADDED : மார் 11, 2025 05:48 AM

Google News

ADDED : மார் 11, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடிய சிறப்பு பெற்றதுமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசித் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வைபவம் நேற்றிரவு நடந்தது. அதில், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீசண்முகநாதரும், காமதேனு வாகனத்தில் அம்மனும், ரிஷப வாகனத்தில்சண்டிகேஸ்வர பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.






      Dinamalar
      Follow us