sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் கொலை 2 வாலிபர் கைது

/

பெண் கொலை 2 வாலிபர் கைது

பெண் கொலை 2 வாலிபர் கைது

பெண் கொலை 2 வாலிபர் கைது


ADDED : மே 12, 2024 01:31 AM

Google News

ADDED : மே 12, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : கடலுாரை சேர்ந்த அருண் ஸ்டாலின் விஜய் மனைவி பிரின்ஸி, 24. வீரபாண்டி - வித்யாலயம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரை சேர்ந்தவர் திவாகர், 31. பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஏற்கனவே திருமணமான இவருக்கும், பிரின்ஸிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது.

இதனை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என நினைத்த திவாகர், தனது நண்பன், இந்திரகுமார், 33 என்பவருடன் சேர்ந்து பிரின்ஸியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பெண் உடலுடன் திண்டுக்கல் நோக்கி சென்றபோது, போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us