sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம் 

/

மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம் 

மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம் 

மகளிர் விடுதி பதிவு: 20ம் தேதி வரை அவகாசம் 


ADDED : மார் 07, 2025 08:16 PM

Google News

ADDED : மார் 07, 2025 08:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை :

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகள், 137 விடுதிகள் மட்டுமே பதிவு செய்துள்ளன. பள்ளி, கல்லுாரி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் பதிவு செய்து, உரிமம் பெற்ற பிறகே செயல்பட வேண்டும்.

அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் அல்லது வாடகை எனில் அதற்கான ஒப்பந்த பத்திரம், கட்டட வரைபடம், கட்டட உறுதிச்சான்று, தீயணைப்பு துறையின் தடையின்மை சான்று, சுகாதார சான்று ஆகியவற்றுடன், http://tnswp.com என்கிற ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்யவேண்டும். விடுதி நிர்வாகிகள், விடுதிகளை வரும் 20ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும்; முறையாக பதிவு செய்யாத விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து, 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us