sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கேத்தனுாரில் 'யோகா மஹோத்சவம்' இன்று நிறைவு

/

கேத்தனுாரில் 'யோகா மஹோத்சவம்' இன்று நிறைவு

கேத்தனுாரில் 'யோகா மஹோத்சவம்' இன்று நிறைவு

கேத்தனுாரில் 'யோகா மஹோத்சவம்' இன்று நிறைவு


ADDED : ஆக 13, 2024 12:11 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் மூன்று நாள் 'யோகா மஹோத்சவம்' நிகழ்ச்சி, கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன் சிலர் பிரியா புருஷோத்தமன், தலைமையாசிரியர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மைய ஒருங்கிணைப்பாளர் குப்தா, ஊராட்சி முன்னாள் தலைவர் ஹரிகோபால் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாள் சங்க(சிம்கா) தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பேசினர்.

பயற்சி வகுப்புகள் இன்றுடன் நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us