sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

/

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்


ADDED : ஆக 14, 2025 09:40 PM

Google News

ADDED : ஆக 14, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தாராபுரம், அலங்கியம் அமராவதி ஆற்றில், நாச்சிமுத்து என்பவரின் அஸ்தியை கரைப்பதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் சென்றனர். அப்போது, திடீரென காற்றுக்கு மரத்தில் கட்டப்பட்டிருந்த தேன்கூடு கலைந்தது.

அங்கிருந்த வர்களை தேனீக்கள் கொட்டின. அதில், அலங்கியத்தை சேர்ந்த ராசாத்தி, 50, புவனேஸ்வரி, 45, நாட்டுதுரை, 55, சதாசிவம், 62, செந்தில், 40 உள்ளிட்ட, பத்து பேரை கொட்டியது. காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us